Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக 34818 பேர் தெரிவு செய்ய்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
முதலாளி ஆக போகும் ராசிகாரர்கள்! நீங்க என்ன ராசி?
தொழில்முறை உலகத்திற்கு வரும்போது, சிலர் வழிநடத்தவே பிறந்திருக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பக்கபலமாக இருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களும் இலட்சியங்களும் இருக்கும்போது, மற்றவர்கள் தங்களிடம் உள்ளவற்றில்…
கிளிநொச்சியில் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை நிலையத்தால் அச்சத்தில் மக்கள்!
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது என தெரிவித்து பிரதேச மக்கள் ஒன்று கூடி பொலிசாரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பிரதேச…
ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு – நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “வறுமையற்ற இலங்கை” என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி,…
தமிழர் பகுதிகளில் பல சைவ சமய ஆலயங்களில் தொன்மையை சிதைக்கும் தொல்பொருளியல் திணைக்களம்!
தமிழர் பகுதிகளில் பல சைவ சமய ஆலயங்களில் தொன்மையை சிதைக்கும் சிங்கள பௌத்த தொல்பொருளியல் திணைக்களம்!வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பல சைவ சமய ஆலயங்களில் தொன்மையை சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள பௌத்த தொல்பொருளியல் திணைக்களம் ஈடுபடுவதாக சமூக…
யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்
யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.இராணுவத்தினரால் வடமராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை நேற்று வீட்டு உரிமையாளர்களிடம்…
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் யார் யாருக்கெல்லாம் திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா?
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன.குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் என்று நினைக்க வேண்டாம்.சிறிய அளவில்…
தற்போது கனடாவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயாளர் தொகை!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தை நெருங்கி வரும் அதேவேளை, கொரோனா மரணங்களும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளன.நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,827 புதிய தொற்று நோயாளர்கள் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உறுதி…
நவராத்திரியின் போது வீட்டிற்கு வருபவர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம்.?
வராத்திரியின் முதல் 3 நாள்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்துதான் நவராத்திரியைத் தொடங்க வேண்டும். வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பிக் கோலம் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க…
பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்ன பலன்கள்…?
நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்தி. பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே…