Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!அதிரடியாக விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்..!!
இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்) பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இற்ககுமதி வரி…
ஆலயங்களில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்?
ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் பிரசாதத்தை முறைப்படி எப்படி வாங்க வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை.குறிப்பாக பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்டஏகாதசி, நவராத்திரி,…
ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை..!!
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்…
முச்சக்கரவண்டிகளில் பயணிப்போருக்காக வெளியாகியுள்ள அவசர தகவல்
இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும்…
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன் கிடைத்த செய்தி…!
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காவல் துறை பிரிவுகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
இலங்கை மின்சார சபை நிறுவனத்தில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று..!
கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தில் (LECO) கடமையாற்றி வரும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகள் மினுவங்கொட…
இந்த செடி உங்கள் ஊரில் இருக்கா? உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன்…
மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.இந்த செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.புண்களை…
சடுதியாக பரவி வரும் கொரோனா..!!கம்பஹா, கொழும்பிலிருந்து தொடங்கி நாடு முழுவதும் அமுலுக்கு வரும் புதிய…
நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே நாட்பட்ட நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனை கிரம பரிசோதனைகளில் கலந்து…
மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோனா..! பீதியில் பொதுமக்கள்.!!
நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திவுலபிட்டியவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட…
அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை……!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4689 ஆக அதிகரித்துள்ளது.சற்று முன்னர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 39 பேருக்கும் அவர்களுடன் தொடர்பை பேணிய 22 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.