Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இந்த 5 ராசிக்காரங்கள செல்வமும், புகழும் தேடி வருமாம்..!!
சிலர் இயற்கையாகவே செல்வம், செழிப்பு மற்றும் புகழ் ஆகியவற்றின் வாரிசுகளாக பிறக்கிறார்கள். அவர்களின் பெயருக்கு வெற்றியை ஈர்க்கும் முயற்சியற்ற ஆளுமை கொண்டவர்கள். அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, மிகுந்த கடின உழைப்பாளிகள் மற்றும்…
கட்டிடங்களினை நோக்கி பாயும் கடலலைகள்..!! சற்று முன் பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!!
நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன. தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த…
A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு..!!!
2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்தார்.
கல்விப் பொது தராதர உயர்தர…
இந்த 4 ராசி ஆண்கள் சிறிய வயதிலேயே செல்வந்தராகும் அதிர்ஷ்டம் இருக்காம்!!
மகர ராசிக்காரர்கள் வேலை செய்வதற்கும் சிறந்த முடிவுகளை அடைவதற்கும் சுய முயற்சியும், உந்துதலும் கொண்டவர்கள், ஏனெனில் அவர்களுக்கு தொழில் மற்றும் வேலைதான் எல்லாமே. அவர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள் என்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்,…
இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! கிடைக்கப்பெற்ற அனுமதி.!
மின் உற்பத்திக்காக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன், இலங்கை மின்சார சபை நேற்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்காக இலங்கை…
வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு..!! மீறினால் மரணம்.!
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாட்கண்க்கில் வரிசையில் நின்று அதனை பெறுபவர்கள் அதனை வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.இது பெரும் ஆபத்தான விளைவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திவிடும் என்பதனை பலரும்…
எரிபொருளுக்கு காத்திருப்போர்களுக்கு சோக செய்தி..!! என்னஇருந்தாலும் இது தான் உண்மை..!!!
இலங்கைக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக எரிபொருள் கப்பல் வராத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி வரை இலங்கைக்கான எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்ய முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க…
பொருட்களின் விலைகள் தொடர்பில் சற்று முன் உத்தியோகபூர்வ வர்த்தமானி..!! 28ம் திகதி முதல் அமுலில்.!!
சகல இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அறியப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர்…
காதலுக்கு ஒகே சொல்வதற்கு முன்னால் இதெல்லாம் அவசியம் சரிபார்த்துகோங்க!
புதிதாக ஒருவருடனான நட்பு கிடைக்கும் போது அது நட்பையும் தாண்டிய ஓர் உறவு என்பதை நாம் உணரும் பட்சத்தில் அது காதலாக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கும். இதில் ஏற்படுகிற தடுமாற்றங்கள் தான் வாழ்க்கையின் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இருவருக்கும்…
இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. கடன் மற்றும் பணப் பிரச்சனை விரைவில் நீங்குமாம்..!!
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காக தான் அல்லும் பகலும் அயராது உழைத்து பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் போதாமல் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்படி கடனாக வாங்கும் பணத்தை பலரால் அடைக்க முடியாமல்…